குணா - கண்மணி அன்போட காதலன்
கண்மணி அன்போட காதலன் நான் நான் எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்.. மொதல்ல கண்மணி சொன்னல.. இங்க பொன்மணி போட்டுக்க.. பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா? நா இங்க சௌக்கியம்.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா? நான் இங்கு சௌக்யமே.. உன்ன நெனச்சு பாக்கும்போது கவித மனசுல அருவி மாதிரி கொட்டுது ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்த.. உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது.. அத்தான்.. அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது.. அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே.. உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது.. அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே.. என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல.. என்னக்கு ஒன்னுமே ஆ...