Posts

Showing posts from 2015

குணா - கண்மணி அன்போட காதலன்

Image
கண்மணி அன்போட காதலன் நான் நான் எழுதும் Letter.. ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்.. எங்க படி.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பாட்டாவே படுச்சிட்டியா? அப்ப நானும்.. மொதல்ல கண்மணி சொன்னல.. இங்க பொன்மணி போட்டுக்க.. பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா? நா இங்க சௌக்கியம்.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா? நான் இங்கு சௌக்யமே.. உன்ன நெனச்சு பாக்கும்போது கவித மனசுல அருவி மாதிரி கொட்டுது ஆனா அத எழுதனும்டு ஒக்காந்தா அந்த எழுத்துதான் வார்த்த.. உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது.. அத்தான்.. அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது.. அத்தேதான்.. அஹ ஹ.. பிரமாதம்.. கவித கவித.. படி.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே.. உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது.. அதை எழுத நினைகையில் வார்த்தை முட்டுது.. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே.. என்னக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல.. என்னக்கு ஒன்னுமே ஆ...

கருப்பு நிறத்தழகி - Komban (2015)

Image
கருப்பு நிறத்தழகி - Komban (2015) அடி பிச்சிப் உன்ன பார்த்தப்போ வார்த்தை வரல உன்ன வர்ணிக்க தான் அடி கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி ஓதட்டு செவப்பழகி சில்லறையா செதறிட்டேன் டீ உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ உன் குங்கும ஒதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில இதழ் ரெண்டும் துடிக்குதடி அத பாத்து என் மனசு தவிக்குதடி உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன் டீ நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ உன் ஒதட்டுக்கு சொந்தக்காரேன் டீ நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன் டீ கட்டுப்பாட்டில் இருந்தவன் டீ கலஞ்சது என் தவம்டி உன பாத்து கலஞ்சது என் தவம்டி அடி கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி அடி கருப்பு நெரத்தழகி ஓதட்டு செவப்பழகி சில்லறையா செதறிட்டேன் டீ உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ கூந்தல் அது நீள மில்ல ஆளும் கூட ஒயரமில்ல அதாண்டி உன் அழகு என்ன ஆசை பட வச்ச அழகு ஒல்லியான தேகம் இல்ல பர்மனான பாடி இல்ல செதுக்கி வச்ச தேர் அழகு உன்ன தேடி வர வச்ச அழகு பிச்சி பூவின் பேரழகு மொத்தத்தில் நீ பேரழகு பிச்சி பூவின்...

இனிய தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன்

Image
படம் : சிந்து பைரவி பாடல் : பாடறியேன் இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : சித்ரா பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் — அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல பழகின பாசையில படிப்பது பாவமில்ல என்னமோ ராகம் என்னன்னமோ தாளம் தலைய ஆட்டும் புரியாத கூட்டம் எல்லாமே சங்கீதந்தான்…ஆஆஆ… எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான் சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான் — பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் — கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி சேரிக்கும் ...

சிந்து பைரவி

Image
படம் : சிந்து பைரவி பாடல் : நானோரு சிந்து இசை : இளையராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : சித்ரா நானோரு சிந்து காவடிச்சிந்து நானோரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தம் எதுவுமில்ல அத சொல்லத்தெரியவில்ல நானோரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தம் எதுவுமில்ல அத சொல்லத்தெரியவில்ல நானோரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல — இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ விதியோடு நான் ஆடும் விலையாட்டு பாரு வெளயாத காட்டுக்கு வெத போட்டதாரு பாட்டு படிச்ச சங்கதி உண்டு என் பாட்டுக்குளேய்யும் சங்கதி உண்டு கண்டுபிடி — நானோரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல — பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை அம்மான்னு சொல்லவும் அதிகாரமில்லை பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை அம்மான்னு சொல்லவும் அதிகார...

என் தோள் மீது தாலாட்ட

தங்கைக்கோர் கீதம் - டி .ஆர். என் தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன் உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன் தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் போலத் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு மண்ணுக் குதிர அவன நம்பி வாழ்க்கையென்னும் ஆத்தில் இறங்க அம்மா நெனசாடா உன் மாமன் தடுதேண்டா வார்த்தை மீறிப் போனாய் பாரு வார்த்தை மீறிப் போனாய் பாரு வாழ்க்கை தவறி நின்னா கேளு மனசு பொறுக்கல டா என் மானம் தடுக்குதடா தங்க ரதமே தூங்காயோ தாழம் மடலே தூங்காயோ முத்துச் சரமே தூங்காயோ முல்லை வனமே தூங்காயோ நெருப்புத் தோட்டா சுடுமே என்று சின்ன வயதில் அண்ணன் பாக்கும் ஓ.. மீறித் தொட்டேன் நான் ஓடி வந்து அண்ணன் பாக்கும் ஓ ஓடி வந்து அண்ணன் பாக்கும் தவற மறந்து மருந்து போடும் இப்போ நெருக்கத்துக்கு அதா பாக்க யாரும் இல்லை தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் நெஞ்சம் தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன் உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன் தங்க ரதமே...

தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும்

Image
தங்கைக்கோர் கீதம் - டி .ஆர். தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் அட தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் – என் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் – அட தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன் உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன் என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன் உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன் மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் – அவன் மனத்தேரிலே நீயும் கொடிமுல்லையாம் இதச் சொன்னா ஒனக்குன் வெக்கம்? ஒன் வாழ்வில்தானே என் சொர்க்கம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம். அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி அடக்கத்த ஒடுக்கத்த...

என்றென்றும் புன்னகை

Image
படம் : அலைபாயுதே பாடல் : என்றென்றும் புன்னகை இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : கிளிண்டன், பிரவீன், ஸ்ரிநிவாஸ் என்றென்றும்…….. என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே ஓ….. என்னுயிரே ஓ….. என்னுயிரே ஓ….. என்னுயிரே ஓ ஓ ஓ….. என்னுயிரே தீம் தீம் தனன, தீம் தனனன ஓ ஓ ஓ வானமே எல்லையோ தீம் தீம் தனன, தீம் தனனன ஓ ஓ ஓ காதலே யெல்லயோ தீம் தீம் தனன, தீம் தனனன ஓ ஓ வானமே எல்லையோ தீம் தீம் தனன, தீம் தனனன ஓ ஓ காதலே யெல்லயோ என்றென்றும்…….. என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே ஓ….. என்னுயிரே ஓ….. என்னுயிரே ஓ….. என்னுயிரே ஓ ஓ ஓ….. என்னுயிரே தீம் தீம் தனன, தீம் தனனன ஓ ஓ ஓ வானமே எல்லையோ தீம் தீம் தனன, தீம் தனனன ஓ ஓ ஓ காதலே ...

அலைபாயுதே கண்ணா அலைபாயுதே

Image
படம் : அலைபாயுதே பாடல் : அலைபாயுதே கண்ணா இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகிகள் : ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலட்சுமி அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ ஆ ஆ நிலைபெயறாது சிலைபோலவே நின்று நிலைபெயறாது சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளிதரா என் மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ ஆ ஆ தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் புருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையி...