என் தோள் மீது தாலாட்ட

தங்கைக்கோர் கீதம் - டி .ஆர்.

என் தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன்
மாமன்
உலகக் கேட்டா வாங்கித் தருவேன்
மாமன்
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
மண்ணுக் குதிர அவன நம்பி
வாழ்க்கையென்னும் ஆத்தில் இறங்க
அம்மா நெனசாடா
உன் மாமன் தடுதேண்டா
வார்த்தை மீறிப் போனாய் பாரு
வார்த்தை மீறிப் போனாய் பாரு
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கல டா
என் மானம் தடுக்குதடா
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லை வனமே தூங்காயோ
நெருப்புத் தோட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் பாக்கும் ஓ..
மீறித் தொட்டேன் நான்
ஓடி வந்து அண்ணன் பாக்கும் ஓ
ஓடி வந்து அண்ணன் பாக்கும்
தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருக்கத்துக்கு அதா
பாக்க யாரும் இல்லை
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன்
மாமன்
உலகக் கேட்டா வாங்கித் தருவேன்
மாமன்
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்