உன்னக்கென உன்னக்கென பிறந்தேனே


உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ச்ரிராம ஜெயத்தை போல் உனது பேரை
தினம் எழுதி பார்க்கிறேன்,
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிரேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஒசை
உயிர் வரை கேட்கிறதே

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வெனே
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே

கடலாக நீயும் மாறினால்
அதில் முழ்கி முழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பாலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
அகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோது உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்

உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே
இதயத்தை இதயத்தை
இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
உன்னக்கென உன்னக்கென
பிறந்தேனே

படம் : விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாடல் : உன்னக்கென
இசை : சிற்பி
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : சுஜாதா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்http://tatanmail.com/PyramidNumerology/

Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்