Posts

பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா பலனூறு ராகங்கள் — கலைமாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான சுவரம் பாடப் பதமானது கலைமாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான சுவரம் பாடப் பதமானது அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார சுருதி கொண்ட வீணையம்மா அழகான இளம்பெண்ணின் மேனி தான் கூட ஆதார சுருதி கொண்ட வீணையம்மா — ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா — இடையாட வலையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடிபோல நடமாடினாள் இடையாட வலையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடிபோல நடமாடினாள் உலகாளும் உமையாளின் ராகபாவங்கள் ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா உலகாளும் உமையாளின் ராகபாவங்கள் ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா — ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன பதினாறு பாட சுகமானது ராகங...

வளையோசை கல கல கலவென

வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது — ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் கண்ணே என் கண் பட்ட காயம் கை வைக்க தானாக ஆறும் முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் — வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது — உன்னை காணாது உருகும் நொடி நேரம் பல ...

புல்லாங்குழல் ஆச்சு அகரம் இப்போ சிகரம் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சன்னிதி… சந்தோசம் சொல்லும் சங்கதி சங்கீதமே சன்னிதி… சந்தோசம் சொல்லும் சங்கதி அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு — கார்காலம் வந்தாலென்ன கடுங்கோடை வந்தாலென்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே.. நம்பிக்கை உங்கள் கையிலே.. — அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு — தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியார பார்வை போதும் பரிமாற வார்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்ற...

செம்பூவே பூவே செம்பூவே பூவே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ.ஹோ மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ.ஹோ இமைகளும் உதடுகள் ஆகுமோ வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே — அந்தி சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆக காமன் தங்கும் மோக பூவில் முத்த கும்மாளம் தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம் தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா.. நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீரியதோ — செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தகிடும் மொட்டுண்டே — இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் ...

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் : என்னைத் தொட்டு

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னனின் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணனின் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி அன்பே ஓடி வா…அன்பால் கூட வா… ஓ…பைங்கிளி…நிதமும் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னனின் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி — சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு… என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு… அன்பே ஓடி வா… அன்பால் கூட வா… அன்பே ஓடி வா…அன்பால் கூட வா… ஓ…பைங்கிளி…நிதமும் — என்னைத் தொட்டு… நெஞ்சைத் தொட்டு… என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கையின் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கையின் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி.. — மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே… ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே… மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே… கன்னல் கன்னல் மொழி நீ பாடு...

உயர்ந்த உள்ளம் பாடல் : வந்தாள் மகாலக்ஷ்மியே

வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக… வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே — பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டால் பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டால் பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டால் பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டால் காமாக்ஷியோ மீனாக்ஷியோ அபிராமியோ சிவகாமியோ அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு உருவம் எடுத்து உலவி நடந்து… — வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே — நண்பா பெண் பாவை கண் வண்ணம் கள்ளம் இல்லாத பூ வண்ணம் கண்டேன் சிங்கார கை வண்ணம் தொட்டால் எல்லாமே பொன் வண்ணம் பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில் வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில் மயங்கினேன் சபாஷ் — என் வழி நேராக ஆக்கி வைத்தால் என்னையும் சீராக மாறி வைத்தால் என் வழி நேராக ஆக்கி வைத்தால் என்னையும் சீராக மாறி வைத்தால் தெய்வீகமே பெண்ணானதோ நான் காணவே தேர் வந்ததோ மங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை இதழில் வழிய இனிமை விளைய — வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள்...

உழைப்பாளி பாடல் ஒரு கோல கிளி

ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே அது இப்போ வருமோ எப்போ வருமோ ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே ஒரு சோல குயில் ஜோடி தன்ன தேடுது தேடுது மானே அது நெஞ்சும் கெட்டு நெனைப்பும் கெட்டு நிக்குது நிக்குது முன்னே (பியூட்டிபூல்) இப்போ வருமோ எப்போ வருமோ (வா ரே வா) ஆசை பொறந்த அப்போ வருமோ (ஃபைன்) ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே — அது மாமரத்து கூட்டு குள்ளே அன்னாளிலே நல்ல ஜோடி உடன் பாட்டேடுத்த பொன் நாளிலே (ஆஹா) ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்ன போனது (ஓ லவ்லி) அது ஒன்ன இருந்த காலம் இப்போ எங்கே போனது (வொண்டர்ஃபூல்) நாலு பக்கம் தேடி தேடி நல்ல நெஞ்சு வாடுதடி கூவுகின்ற கூவல் எல்லாம் என்ன வந்து தாக்குதடி (இஸ் இட் சோ) இப்போ வருமோ எப்போ வருமோ ஒட்டி இருக்க ஒத்து வருமோ (எஃக்ஸ்சலண்ட்) — ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே — அடி மொய் எழுத வந்த கிளி போராடு...

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

திருமதி பழனிச்சாமி ! பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாட போட்ட சின்ன மணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளி பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் செல தான் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் — குத்தால மேகம் எல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடி இடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானம் எல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒன்னாக கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான் — பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் — செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென் பழனி சந்தனமே தென்காசி தூறலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலக...

தாலாட்ட ஆளில்லை தாய் வீடு போல் இல்லை

நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே — கீழ்வானிலே ஒளி வந்தது கூண்டை விட்டு கிளி வந்தது நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் வாடும் பயிர் வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம் — நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே — மணிமாளிகை மாடங்களும் மலர் சூடிய மஞ்சங்களும் தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆளில்லை தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆளில்லை கோவில் தொழும் தெய்வம் இங்கு நீயின்றி நான் காண வேறில்லை — நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே படம் : தூங்காதே தம்பி தூங்காதே பாடல் : நானாக இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்